Showing posts with label ஸ்ரீ சாயி பாடல்கள். Show all posts
Showing posts with label ஸ்ரீ சாயி பாடல்கள். Show all posts

Thursday, April 28, 2016

ஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி!


ஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி!




ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
ஓம் சேஷ சாயினே நம:
ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
ஓம் பூதாவாஸாய நம:
ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
ஓம் காலாதீதாய நம:

ஓம் காலாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் காலதர்பதமனாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
ஓம் ஜீவாதாராய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:
ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
ஓம் ருத்திஸித்திதாய நம:
ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் மார்க்பந்தவே நம:
ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
ஓம் ப்ரியாய நம:

ஓம் ப்ரீதிவர்தனாய நம:
ஓம் அந்தர்யாமினே நம:
ஓம் ஸச்சிதாத்மனே நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் பரமேச்வராய நம:
ஓம் பரப்ரம்ஹணே நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஞானஸ்வரூபிணே நம:
ஓம் ஜகத பித்ரே நம:

ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
ஓம் பக்தாபயப்ரதாய நம:
ஓம் பக்த பாராதீனாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
ஓம் ஞான வைராக்யதாய நம:
ஓம் ப்ரேமப்ரதாய நம:

ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:

ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:

ஓம் கர்மத்வம்சினே நம:
ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
ஓம் குணாதீத குணாத்மனே நம:
ஓம் அனந்த கல்யாண குணாய நம:
ஓம் அமித பராக்ரமாய நம:
ஓம் ஜயினே நம:
ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:
ஓம் அபராஜிதாய நம:
ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
ஓம் அசக்யராஹிதாய நம:

ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
ஓம் ஸுருபஸுந்தராய நம:
ஓம் ஸுலோசனாய நம:
ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
ஓம் அரூபாவ்யக்தாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
ஓம் மனோவாக தீதாய நம:
ஓம் ப்ரேமமூர்த்தயே நம:

ஓம் ஸுலபதுர்லபாய நம:
ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
ஓம் ஸர்வ பாரப்ருதே நம:

ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ஸதாம் கதயே நம:
ஓம் ஸத்பராயணாய நம:

ஓம் லோகநாதாய நம:
ஓம் பாவனானகாய நம:
ஓம் அம்ருதாம்சவே நம:

ஓம் பாஸ்கரப்ரபாய நம:
ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் ஸித்தேச்வராய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் யோகேச்வராய நம:
ஓம் பகவதே நம:

ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:

ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
ஓம் வேங்கடேசரமணாய நம:
ஓம் அத்புதானந்தசர்யாய நம:

ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
ஓம் ஸர்வமங்களகராய நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:

மங்களம் மங்களம் மங்களம்


நன்றி:
http://tirunelveli-venkat.blogspot.in


Tuesday, May 6, 2014

ஸ்ரீ சாய்நாத மூல பீஜ மந்திராட்சர ஸ்தோத்திரம்

25125



சாய் பக்தை அன்புச்சகோதரி கீதா அவர்கள் மின்னஞ்சலில் சாய் பீஜ மந்திராவினை அனுப்பி வைத்திருந்தார்.  இங்கு வெளியிடப்பட்டுள்ள இம்மந்திரம்  ஆங்கிலத்தில் உள்ளது. இதனை தமிழில் விரைவில் வெளியிட முயற்சிக்கிறோம்.



இம்மந்திரம் குறித்து சகோதரி கீதா அவர்கள் தெரிவித்துள்ளது:



சாய் பீஜ மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். இரண்டு ஆண்டுகட்கு முன்பு இம்மந்திரம் மூலமாக ஒரு நல்ல வேலை எனக்கு கிடைத்தது. இம்மந்திரம் நிச்சயமாக சாயி பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும். முழு மன ஒருமைப்பாட்டுடன் இதனை வியாழக்கிழமை தோறும் 1, 3, 5, 7, 9 முறை படித்தால் சாயி பக்தர்கள் தங்களது எண்ணம் ஈடேறுவது என்பது உறுதி என்று தெரிவித்து இதனை நமது வலைதளத்தில் பதிவேற்ற கேட்டுள்ளார்.



SRI SAINATHA MOOLA BEEJA MANTHRAKSHARA STHOTRA

1. ATHISUPUTRA SAINATHA

2. AASHRITHA RAKSHAKA SAINATHA

3. INDUHIVARAKSHA SAINATHA

4. EESHITHAVYA SAINATHA

5. UDDATHA HRUDAYA SAINATHA

6. URJITHANAMA SAINATHA

7. RUNAVIMOCHAKA SAINATHA

8. RUKARA ODEAYA SAINATHA

9. EDARU VINASHAKA SAINATHA

10. EKADHARMA BHODITHA SAINATHA

11. AIKYAMATHA PRIYA SAINATHA

12. OMMATHA BHODHITHA SAINATHA

13. OMKARA ROOPA SAINATHA

14. OWDHUMBHARAVASI SAINATHA

15. AMBHAREESHA SRI SAINATHA

16. AMSHATHRU VINASHAKA SAINATHA

17. KARUNAMOORTHY SAINATHA

18. KHANDOBHANIJA SAINATHA

19. GHANITHA PRAVINA SAINATHA

20. GHANASHYAMA SUNDARA SAINATHA

21. JNANASHAMYASHIVA SAINATHA

22. CHATHURMUKHA BHRAMA SAINATHA 23. CHANDASSU SPOORTHY SAINATHA

24. JAGATRAYA ODAYA SAINATHA

25. JAGAMAGAPRAKASHA SAINATHA

26. JNANAGAMYA SRI SAINATHA

27. TANKAKADANI SAINATHA

28. TANKASHAYI SAINATHA

29. DAMBHAVIRODHI SAINATHA

30. DAKKANADHAPRIYA SAINATHA

31. NATHAPARIPALANA SAINATHA

32. THATHVAJNANI SAINATHA

33. DHALADHALIPANANI SAINATHA

34. DHAKSHINAMOORTHY SAINATHA

35. DHARMARAKSHAKA SAINATHA

36. NAKSHATRANAMA SAINATHA

37. PARANJYOTHI SRI SAINATHA

38. PHAKIRAROOPI SAINATHA

39. BALARAMA SAHODHARA SAINATHA

40. BHAKTHI PRADHAYAKA SAINATHA

41. MASHIDHUVASI SAINATHA

42. YAGNA PURUSHA SAINATHA

43. RAGHU VAMSHAJA SAINATHA

44. LAKSHANAGRAJA SAINATHA

45. VANAVIHARI SAINATHA 46. SHAMIVRUKSHAPRIYA SAINATHA

47. SHATKARIVIJA SAINATHA

48. SACCHIDANANDA SAINATHA

49. HATAYOGI SAINATHA

50. SHABTJAKSHARA SAINATHA

51. KSHAMAASHEELASHRI SAINATHA

ITHI SRI MOOLA BEEJA MANTHRAKSHARA STHOTRA SAMPOOORNAM.

CHANTING THIS ONCE EVERYDAY AND 9 TIMES EVERY THURSDAY WILL HELP

YOU IN ACHIEVING SUCCESS IN ALL ASPECTS OF LIFE.

 

நன்றி:

சகோதரி கீதா

Monday, October 14, 2013

குரு பாதுகா ஸ்தோத்திரம்

குரு பாதுகா ஸ்தோத்ரம்


அன்பானவர்களே இன்று நான் உங்களுக்காக சாந்திப்ரியா என்கின்ற ஜெயராமன்ஜி அவர்கள் தமிழாக்கியுள்ள பாபாவின் குரு பாதுகா ஸ்லோகத்தை வெளியிட்டு உள்ளேன் . இதை படித்து பாபாவின் அருளைப் பெறுங்கள் .

Anantha samsara samudhra thara naukayithabhyam guru bhakthithabhyam,
Vairagya samrajyadha poojanabhyam, namo nama sri guru padukhabyam,

Salutations and Salutations to the sandals of my Guru,
Which is a boat, which helps me, cross the endless ocean of life,
Which endows me, with the sense of devotion to my Guru,
And by worship of which, I attain the dominion of renunciation.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
முடிவில்லா மறு பிறப்பில் இருந்து விடுதலை தரும் தோணி இது
குருநாதருக்கு தூய பக்தியை செலுத்தும் மனநிலையை தரவல்லது
இதை வணங்குவதின் மூலம் பட்டற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்

Kavithva varasini sagarabhyam, dourbhagya davambudha malikabhyam, Dhoorikrutha namra vipathithabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which is the ocean of knowledge, resembling the full moon, Which is the water, which puts out the fire of misfortunes, And which removes distresses of those who prostrate before it.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
முழு பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக் கடலுமாகும் இந்த பாதுகை
நெருப்பு போன்ற துயரங்களையும் அழிக்கும் கருணை நீர் இது
சரணாகதி அடைந்தவர்களின் துன்பங்கள் அனைத்தையும் அழிக்க வல்லது.

Natha yayo sripatitam samiyu kadachidapyasu daridra varya, Mookascha vachaspathitham hi thabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which make those who prostrate before it, Possessors of great wealth, even if they are very poor, And which makes even dumb people in to great orators.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
தன்னை வணங்கித் துதிபவர்கள் ஏழைகள் என்றாலும்
அவர்களையும் செல்வந்தர்களாக்கும் சக்தி கொண்டது
ஊமைகளைகூட சக்தி மிக்க பேச்சாளராக்கும் வல்லமை கொண்டது

Naleeka neekasa pada hrithabhyam, nana vimohadhi nivarikabyam, Nama janabheeshtathathi pradhabhyam namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which attracts us, to lotus like feet of our Guru, Which cures us, of the unwanted desires, And which helps fulfill the desires of those who salute.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
தாமரை மலர் போன்ற குருவின் பாதங்களை அலங்கரிக்கும் இது
வீண் ஆசைகளை அழித்து மனதை தூய்மை படுத்தும்
தூய்மையாகத் துதிபவர்கள் எண்ணங்களை நிறைவேற்றும்

Nrupali mouleebraja rathna kanthi sariddha raja jjashakanyakabhyam, Nrupadvadhabhyam nathaloka pankhthe, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which shine like gems on the crown of a king, Which shine like a maid in the crocodile infested stream, And which make the devotees attain the status of a king.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் மன்னனின் கிரீடத்தில் ஜொலிக்கும் மாணிக்கக் கல் இது முதலைகள் சூழ்ந்த நதியில் ஜொலிக்கும் இளம் பெண் போன்றது தன் பக்தனை மன்னனாகவே மாற்றும் சக்தி கொண்டது

Papandhakara arka paramparabhyam, thapathryaheendra khageswarabhyam, Jadyadhi samsoshana vadaveebhyam namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which is like a series of Suns, driving away the dark sins, Which is like the king of eagles, driving away the cobra of miseries, And which is like a terrific fire drying away the ocean of ignorance.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் கொடிய பாபங்களை ஒழிக்க வந்த ஆயிரம் சூரியன் போன்ற சக்தி கொண்டது நச்சுப் பாம்புகளைப் போன்ற துயரங்களை அழிக்க வந்த ராஜா கருடனைப் போன்றது கடல் போன்ற அறியாமையை பொசுக்க வந்த தீயைப் போன்றது

Shamadhi shatka pradha vaibhavabhyam, Samadhi dhana vratha deeksithabhyam, Ramadhavadeegra sthirha bhakthidabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru, Which endows us, with the glorious six qualities like sham, Which gives the students, the ability to go in to eternal trance, And which helps to get perennial devotion to the feet of Vishnu.
என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் அளவற்ற ஆரறிவை அனைவருக்கும் தரவல்லது மாணவனைப் போன்று வந்தவர்க்கும் பேரானந்த நிலையைத் தருவது விஷ்ணுவின் பாதத்தை நிலையாக வணங்கும் சக்தி தரவல்லது

Swarchaparana makhileshtathabhyam, swaha sahayaksha durndarabhyam, Swanthachad bhava pradha poojanabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru Which bestows all desires of the serving disciples, Who are ever involved in carrying the burden of service And which helps the aspirants to the state of realization.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
என்றென்றும் தம் பணியை செய்து கொண்டிருக்கும்
தம் சிஷ்யர்களின் தேவைகளை பூர்த்தி செய்து
ஆத்மா ஞானம் பெற்றிட வழி வகுக்கும் வல்லமை படைத்தது

Kaamadhi sarpa vraja garudabhyam, viveka vairagya nidhi pradhabhyam,
Bhodha pradhabhyam drutha mokshathabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru Which is the Garuda, which drives away the serpent of passion, Which provides one, with the treasure of wisdom and renunciation, Which blesses one, with enlightened knowledge, And blesses the aspirant with speedy salvation.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
மோகம் என்ற பாம்பினை அழிக்கவல்ல கருடனைப் போன்றது
பட்டற்ற மனநிலை, அளவற்ற அறிவு அனைத்தையும் தருவது
ஆத்மா ஞானத்தைப் பெற மனதார ஆசி தரும்
தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு விரைவாகவே முக்தி தரும்

Guru guide us all.
குரு நம்மை காக்கட்டும்Dear Readers to view the video and download Guru Paduka Strotram Please click on the download button below.

http://www.saibababhajans.com/2009/11/sri-sai-paduka-darshan-shirdi-darshan.html

நன்றி

மூலம்:http://saiyinadimai.blogspot.in/2010/06/blog-post_6464.html

Friday, September 27, 2013

ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம்




ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம்

01.
ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம:
02.
ஓம் சத்குரு சாயிநாதாய நம:
03.
ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:
04.
ஓம் பரமகுரு சாயிநாதாய நம:
05.
ஓம் தேவகுரு சாயிநாதாய நம:
06.
ஓம் சாயி சிவசக்த்யை நம:
07.
ஓம் சாயி சர்வ சக்திமானாய நம:
08.
ஓம் சாயி சர்வ வ்யாபங்காய நம:
09.
ஓம் சாயி சர்வ ஆத்மாய நம:
10.
ஓம் சாயி அலக் நிரஞ்சனாய நம:
11.
ஓம் சாயி சர்வ சாட்சியாய நம:
12.
ஓம் சாயி அந்தர்யாமியாய நம:
13.
ஓம் சாயி பரிபூரஜாத நம:
14.
ஓம் சாயி ஆதிசக்தியை நம:
15.
ஓம் சாயி அனாதி சக்த்யை நம:
16.
ஓம் சாயி ராமாய நம:
17.
ஓம் சாயி த்ரிலோகி நாதாய நம:
18.
ஓம் சாயி த்ரைகால தர்ஷியாய நம:
19.
ஓம் சாயி கோவிந்தாய நம:
20.
ஓம் சாயி சச்சிதானந்த ஸ்வரூபாய நம:
21.
ஓம் சாயி பக்த ரக்ஷகாய நம:
22.
ஓம் சாயி பரமானந்த ஸ்வரூபாய நம:
23.
ஓம் சாயி மஹா துர்காய நம:
24.
ஓம் சாயி ஆகர்ஷண சக்தியாய நம:
25.
ஓம் சாயி அஞ்ஞான விநாசகாய நம:
26.
ஓம் சாயி யோகீஸ்வராய நம:
27.
ஓம் சாயி புருஷோத்தம புருஷாய நம:
28.
ஓம் சாயி சங்கராய நம:
29.
ஓம் சாயி சுக ஸ்வரூபாய நம:
30.
ஓம் சாயி கல்யாண ஸ்வரூபாய நம:
31.
ஓம் சாயி ஜக ஆதாராய நம:
32.
ஓம் சாயி ரகுநந்தனாய நம:
33.
ஓம் சாயி தேவ ரக்ஷகாய நம:
34.
ஓம் சாயி அசுர ஸம்ஹாரியாய நம:
35.
ஓம் சாயி கர்மபல தாதாய நம:
36.
ஓம் சாயி தத்தாத்ரேய நம:
37.
ஓம் சாயி கர்த்தா புருஷாய நம:
38.
ஓம் சாயி தீனபந்துவாய நம:
39.
ஓம் சாயி பகத் பயஹாரிய நம:
40.
ஓம் சாயி துக்க நிவாரணாய நம:
41.
ஓம் சாயி அகால புருஷாய நம:
42.
ஓம் சாயி ஆதி நாராயணாய நம:
43.
ஓம் சாயி லீலாதாரியாய நம:
44.
ஓம் சாயி ஜனஹித் காரியாய நம:
45.
ஓம் சாயி சிவசம்புவாய நம:
46.
ஓம் சாயி ஆபத்தி ஹரணாய நம:
47.
ஓம் சாயி சரணாகத வத்ஸலாய நம:
48.
ஓம் சாயி மாதவாய நம:
49.
ஓம் சாயி ராகன்ஹாராய நம:
50.
ஓம் சாயி ஜகத்காரணாய நம:
51.
ஓம் சாயி சத்கதி தாதாய நம:
52.
ஓம் சாயி மாகாளிகாயை நம:
53.
ஓம் சாயி கருணாசிந்துவாய நம:
54.
ஓம் சாயி சர்வேஸ்வராய நம:
55.
ஓம் சாயி ஜகதீஸ்வராய நம:
56.
ஓம் சாயி அகால சக்தியை நம:
57.
ஓம் சாயி பதீத பாவனாய நம:
58.
ஓம் சாயி விஸ்வநாதாய நம:
59.
ஓம் சாயி வேத ஸ்வரூபாய நம:
60.
ஓம் சாயி சுக தாதாய நம:
61.
ஓம் சாயி ஹரிநாராயணாய நம:
62.
ஓம் சாயி சத்ய ஸ்வரூபாய நம:
63.
ஓம் சாயி சர்வ ஸாமர்ணாய நம:
64.
ஓம் சாயி ஜோதி ஸ்வரூபாய நம:
65.
ஓம் சாயி மஹாலக்ஷ்ம்யை நம:
66.
ஓம் சாயி ஹரிகோவிந்தாய நம:
67.
ஓம் சாயி சோஹம் தேவாய நம:
68.
ஓம் சாயி ஓம்கார ஸ்வரூபாய நம:
69.
ஓம் சாயி மஹா சரஸ்வத்யை நம:
70.
ஓம் சாயி ஹரி விட்டலாய நம:
71.
ஓம் சாயி வெங்கடேஸ்வராய நம:
72.
ஓம் சாயி மாயா விநாசகாய நம:
73.
ஓம் சாயி மோஹ விநாசகாய நம:
74.
ஓம் சாயி விபித்தி பஞ்சநாத நம:
75.
ஓம் சாயி பக்தி தாதாய நம:
76.
ஓம் சாயி முக்தி தாதாய நம:
77.
ஓம் சாயி ஞான தாதாய நம:
78.
ஓம் சாயி கோபி வல்லபாய நம:
79.
ஓம் சாயி பவதாரகாய நம:
80.
ஓம் சாயி சர்வப்ரியாய நம:
81.
ஓம் சாயி அபராத ஹர்தாத நம:
82.
ஓம் சாயி பண்டரீநாராய நம:
83.
ஓம் சாயி க்ருபா சாகராய நம:
84.
ஓம் சாயி மங்கலகாரி தேவாய நம:
85.
ஓம் சாயி அமங்கலஹாரி தேவாய நம:
86.
ஓம் சாயி அம்ருத சிந்துவாய நம:
87.
ஓம் சாயி சாந்தி தாதாய நம:
88.
ஓம் சாயி சந்திரமௌலீஸ்வராய நம:
89.
ஓம் சாயி ஜகத்ரூபாய நம:
90.
ஓம் சாயி ஆத்ம ஜோதியாய நம:
91.
ஓம் சாயி லக்ஷ்மிநாராயணாய நம:
92.
ஓம் சாயி அபேத சக்தியாய நம:
93.
ஓம் சாயி விஸ்வ ஆத்மாய நம:
94.
ஓம் சாயி பரமாத்மாய நம:
95.
ஓம் சாயி பக்தவத்சலாய நம:
96.
ஓம் சாயி அக்னிரூபாய நம:
97.
ஓம் சாயி காயத்ரியை நம:
98.
ஓம் சாயி மஹா அம்பிகாயை நம:
99.
ஓம் சாயி தர்மரக்ஷகாய நம:
100.
ஓம் சாயி சித்தி தாதாய நம:
101.
ஓம் சாயி ரித்தி::தாதாய நம:
102.
ஓம் சாயி ஊர்ப்ரகாய நம:
103.
ஓம் சாயி சாது ரக்ஷகாய நம:
104.
ஓம் சாயி சிந்தா நாசகாய நம:
105.
ஓம் சாயி ஆனந்த மூர்த்தாய நம:
106.
ஓம் சாயி பாக்ய விதாதாய நம:
107.
ஓம் சாயி ஹரிஹராய நம:
108.
ஓம் சாயி பரப்ரம்மாய நம:

Monday, December 17, 2012

ஷீரடி ஸாயிநாதர் கவசம்


                                                    ஷீரடி ஸாயிநாதர் கவசம்நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ ஸாயிநாதர் கவசத்தை 
நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின்
எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் 
நேராவண்ணம் ஸாயிபாபா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம்
 புரிவார் என்பது திண்ணம்.

ஷீரடி ஸாயி திருக்கவசம் யான் பாடக்
கார்மேனி ஐங்கரனே காப்பு

1. திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ ஸாயி
நாதனவன் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீஸாயி அமலனவன்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீஸாயி புனிதனவன்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீஸாயி தேவனவன்
கண்ணிரண்டும் தினமும் காக்க

2. புவியிறைஞ்சும் ஸ்ரீஸாயி புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீஸாயி சேவகன்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவன் ஸ்ரீஸாயி பாபாஎன்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியான் ஸ்ரீஸாயி பாபாஎன்
நாசியினை நயந்து காக்க

3. கண்கண்ட ஸ்ரீஸாயி தெய்வமவன்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீஸாயி விமலனவன்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீஸாயி பரமனவன்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீஸாயி மாதவன்என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க

4. தூயசுடர் வடிவான ஸாயி அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீஸாயி நீதனவன்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸாயிபரன்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸாயிவள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க

5. குருஸாயி பகவனவன் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீஸாயி உத்தமன் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீஸாயி பாபாஎன்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீஸாயி போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க

6. கனிவுமிகு ஸ்ரீஸாயி கடவுளவன்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீஸாயி இறையவன் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீஸாயி பதியவன்என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீஸாயி பாபாஎன்
பாதவிரல் பத்தும் காக்க

7. இருதொடையும் ஸ்ரீஸாயி ஈசனவன்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீஸாயி
வானவன்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீஸாயி என்வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீஸாயி ஆண்டவன் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க

8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீஸாயி கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீஸாயி பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீஸாயி அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீஸாயி உடனே காக்க

9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீஸாயி என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீஸாயி பாபா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீஸாயி
இராமனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்
ஸ்ரீஸாயி சித்தன் காக்க.

ஷீர்டி ஸாயிபாபாவின் மூல மந்திரம்

ஓம் ஸாயி ஸாயி ஜெய ஜெய ஸாயி


நன்றி:
http://tirunelveli-venkat.blogspot.in

Sunday, December 16, 2012

ஸாயிபாபா பாமாலை

ஸாயிபாபா பாமாலை





ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்

பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
ஞானம், அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்

திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
தேஜஸ், ஸெளம்யம் நிறைந்த உருவமாய்
வெயில், மழை பாராமல் தவமும் செய்தாய்
பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்

உன் தாய், தந்தை, குலம் யாரும் அறியாரே
உலகம் என் வீடு, இறை என் தாய் என்றாயே
சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்
சிலர் அறிந்தனர் நீ விஷ்ணுவின் ரூபம்

தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீதானா?
பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீதானோ?
எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்
பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்

எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்
எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்
தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதைதான்
கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்

மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்
உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்
சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்
திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்

ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்
அருளோடு சேர்ந்து அற்புத அநுபவங்களும் தந்தாய்
மசூதித்தாயாம் துவாரகமாயி! அதில் வசித்து,
பக்தர்களை ரட்சிக்கும் நீ அன்னையன்றோ? சாயி

திருக்கரமளித்த உதி அருமருந்தாகும் - உன்
திருஅருட்பார்வை துயரினைப் போக்கும்
அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும் - உன்
திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்

அடைக்கலம் புகுந்ததோரை அன்புடன் ரட்சித்தாயே - உன்
அற்புத லீலைகள் அமுதே! அமுதினும் இனிய பேரமுதே
நீரூற்றி அகல்தீபங்கள் எரியச் செய்தாய்
ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்

பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,
துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே
தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு
வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு

உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே
அளித்தாய் மாங்கனிகள் ! அடைந்தார் தாமு சந்தானமே
விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே
நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே

சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,
உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே
பக்தருக்குள்ளே இல்லையே ஏற்றத்தாழ்வே
மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே

உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே
உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே
கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே
தாஸ்கணுவின் பிரயாகை தாகம் தணித்தாயே

மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்
பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்
ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே
உண்மையே சொல், நேர்மையாய் வாழ் என்றாயே

ஷீர்டியின் கல், புல் கூட பேறு பெற்றதே
உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே
அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே - உன்
திருவடியை என் சிரஸேந்தி களித்திருப்பேனே

எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே
இக்கணம் உன்னைத்தொழும் பேறு பெற்றேனே
இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே
உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே

உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே
என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே
உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே
உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே

உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,
என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே
உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே
நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே

என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே
நிஜந்தனிலே நிதமும் என் துணை நிற்பாயே
அணுவிலும் அணுவானாய், அகில அண்டமும் நீயானாய்
எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்

என் அன்னை நீ ! தந்தை நீ ! இவ்வுலகையே
மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ
அகிலம் உன் இல்லம், அண்ட சராசரம் உன் ரூபம்
அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்

குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே,
உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்
சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்
சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்

சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே
சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே
நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே
துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே

சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே
சாயி விரதத்தால் சுகம், சாந்தி வீட்டில் நிலவிடுமே
சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,
ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,

சாயி வருவார், இரங்குவார் நம்மிடமே,
துன்பம் களைவார், தருவார் ஆனந்தமே
சாயியே சாச்வதம் ! சாயியே சத்தியம் !
இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்

சாயியே பரமேஸ்வரன், சாயியே பரமாத்மன்
சாயியே பராசக்திரூபன், சாயியே பரந்தாமன்
நம்பிக்கை பக்தி, பொறுமையுடன் சரணடைவோம்
சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்

சாயிநாதருக்கே அர்ப்பணம்



நன்றி:
http://tirunelveli-venkat.blogspot.in

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...