Showing posts with label ஷீரடி. Show all posts
Showing posts with label ஷீரடி. Show all posts

Thursday, October 24, 2013

ஷீரடி


              ஷீரடிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும்
              இதுவே விதிமுறை. 

              ஸாயீயின் மனம் மகிழாமல், திரும்பிச் செல்வதற்கு 
              அனுமதி கிடைக்காது; உதீயும் கிடைக்காது.  அவரை
              நமஸ்காரம் செய்து அனுமதி வேண்டும்போது அவர்
              உதியுடன் ஆசியும் அளிப்பதே அனுமதி கொடுப்பதற்கு 
              ஒப்பாகும். 

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...