Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

Friday, June 3, 2016

பக்தியின் வகைகள்

பயபக்தியோடு சுவாமி கும்பிடுதல் என்பதைக்கேள்விப்பட்டிருப்பீர்கள். பயபக்தி என்றால் என்ன? வேறு வித பக்திகள் இருக்கின்றனவா? இதோ சில பக்தி வகைகள்...
பரபக்தி : பெயரும் உருவமும் இல்லாத கடவுள் மீது சிந்தனை செலுத்துவது பரபக்தி.
அபரபக்தி : உருவத்தின் வாயிலாக இறைவன் மீது பக்தி செலுத்துவது அபரபக்தி.
பயபக்தி: கடவுள் நமக்கு வெளியே கோயிலில், விக்கிகத்தில், வேதநூல்களில், போட்டோவில் இருக்கிறார் என நினைத்து வழிபடுவதும், கோயில்களுக்குப் போவதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் பயபக்தியாகும்.
அநந்ய பக்தி: தான் மனதில் நினைத்த இஷ்ட தெய்வத்தினை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டு பக்தி செய்வது அநந்ய பக்தி. பிற தெய்வங்கள் மீது இவர்களுக்கு மனம் குவியாது.
ஏகாந்த பக்தி: இறைவனிடம் மோட்சம் உட்பட எதையும் கேட்கவோ. எதிர்பார்ப்போ இல்லாமல் மனம் முழுவதும் இறைமயமாக இருக்கப் பக்தி செய்வது ஏகாந்த பக்தி.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...