சிவபெருமான் ஸ்ரீ ராம நவமிச் சிறப்பை பார்வதிக்கு விளக்கிக்
கூறினார். மனிதனான ராமன் எப்படித் தெய்வமாக முடியும்! என சோதிக்க நினைத்த பார்வதி, மாயா சீதையாகத்தோன்றி ராமன் எதிரே வந்தாள். இந்தக்கோலத்தைக் கண்ட ராமர். “அம்மா பார்வதி, நான்தான் மனைவியைப் பிரிந்து
வாடுகிறேன்! உனக்கு இந்தக்கோலம்
ஏன் வந்தது? உனக்கு என்ன ஆயிற்று?”
எனக்கேட்டார்.
பகவானை சோதிக்க நினைத்ததை
நினைத்து பார்வதி வெட்கப்பட்டார்.
Showing posts with label ராமர். Show all posts
Showing posts with label ராமர். Show all posts
Monday, July 4, 2016
Subscribe to:
Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம் 01. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம: 02. ஓம் சத்குரு சாயிநாதாய நம: 03. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:...
