தினத்தியானம்
7 நீ
வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது. பாபாவினை
முழுமையாக நம்பு என்று சொல்லவும்சத்சரித்திரம் 29:11 நீ
வெற்றி பெறுவாய்! மும்பையின்புறநகர்ப்பகுதியானபாந்த்ரா என்றநகரத்தில்ரகுநாத்ராவ்தெண்டுல்கர்என்ற சாயிபக்தரும், அவரதுமனைவிசாவித்ரி,
மகன்கள் அனைவரும்சாயிபக்தர்கள். மூத்தமகன்பாபுமருத்துவம்படித்துவந்தான்.
தேர்ச்சிபெறவேண்டும்என்பதுஅவனதுலட்சியம்.
ஆனால்ஜோதிடரைஅரூகி, தேர்ச்சிபெறுவேனா என்றுகேட்டான். ஜோதிடர்பாபுவின்ராசி, நட்சத்திரம், கிரகங்கள்
அமர்ந்திருந்தஇடம்ஆகியவற்றைப்பார்த்து, அடுத்தஆண்டுதேர்ச்சிபெறுவாய், இந்தஆண்டு கிரகநிலைசரியில்லைஎன்றுகூறிவிட்டார். சிரமப்பட்டுபடித்ததுஎல்லாம்பயனின்றிப்போய்விடப்போகிறதுஎன்றால், பரீட்சைக்குஅமர்வதில் அர்த்தம்என்னஎன்றுபாபுமனம்உடைந்தான். இந்தசம்பவம்நடந்தசிலநாட்களில்பாபுவின் தாயாரானசாவித்ரி, க்ஷPரடிக்குபாபாவைதரிசிக்க வந்தபோது, பாபாவின்பாதங்களில்தலைவைத்து, ஜோதிடர்சொன்னவிக்ஷயங்களைசொன்னாள். இதைக்கேட்டு்“நா
ஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்