ஒரு
யோகியின் சரித்திரம் எழுதிய பரமஹம்சர் எத்தனையோ மகான்களையும் குருமார்களையும்
சந்தித்தார். அவர்கள் தாங்கள்
படித்தவற்றையும், அறிந்தவற்றையும் கூறியதைக்கேட்டு திருப்தியடையாமல் தானே இறைவனின்
தயையை , அருளை உணர வேண்டும், அனுபவிக்கவேண்டும் – அப்போதுதான் இறைவன் இருக்கிறான்
என்பதை நம்பமுடியும் என விடாப்பிடியாக முயற்சித்து இறைய்ருளை அனுபவத்தவர். தான் பிரார்த்தித்த எல்லாவற்றையும் இறைவன்
அருளினான் என்று அறுதியிட்டு பரமஹம்சர் சொன்னார்.
Showing posts with label பரமஹம்சர். Show all posts
Showing posts with label பரமஹம்சர். Show all posts
Monday, January 13, 2014
Subscribe to:
Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம் 01. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம: 02. ஓம் சத்குரு சாயிநாதாய நம: 03. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:...
