Showing posts with label பாபா. Show all posts
Showing posts with label பாபா. Show all posts

Friday, May 2, 2014

பாபாவின் அறிவுரைகள்- பகுதி 1

Image


  • நம் மனத்தை எப்போதும் சாந்தமாய் வைத்துக் கொண்டு ஒரே நிலையில் இருந்து நாம் ஊழியம் செய்யவேண்டும். அப்போது நம் எண்ணம் வெற்றி அடையும். உலகில் வல்லவன் ஒருவன் வாழ்வதும் அவனுக்குக்கீழே சிலர் வாழ்வதும் இயற்கையின் விதி. நமது ஆத்மா சாந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும்.

  • உனது குருவினிடத்தில் அசையா நம்பிக்கை வை. உன் குருவையே எண்ணத்திலும் இலட்சியத்திலும் வைத்துக்கொள். கண்டிப்பாக ஆன்மீக வாழ்வின் இலட்சியமாகிய பரமாத்மம் உனக்குக் கிடைக்கும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...