Showing posts with label வேதாந்த லஹரி. Show all posts
Showing posts with label வேதாந்த லஹரி. Show all posts

Tuesday, May 10, 2016

ஆஸ்திகனும் நாஸ்திகனும்


ஆஸ்திகனும் நாஸ்திகனும் இரு நண்பர்கள். ஒருவர் ஆஸ்திகர், மற்றவர் நாஸ்திகர். ஒரு நாள் நாஸ்திகர் சொன்னார்: ”நண்பா நீர் தியாகி. பக்தி, தர்மம், தெய்வம் இவற்றுக்காக உலக வாழ்வின் வசதிகள் சகலத்தையும் மறந்துவிட்டீரே, உமது திடமான  கொள்கை ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன்”.
ஆஸ்திகர் பதில் சொன்னார்: ” நண்பரே நீர் தானே என்னைவிடப் பெரிய தியாகி. உமது கொள்கைக்காக நீர் பலரும் போற்றிவரும் தெய்வத்தையே தியாகம் செய்து விட்டீரே, இது மேலான காரியம்”.
வேதாந்த லஹரி


குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...