- நம் மனத்தை எப்போதும் சாந்தமாய் வைத்துக் கொண்டு ஒரே நிலையில் இருந்து நாம் ஊழியம் செய்யவேண்டும். அப்போது நம் எண்ணம் வெற்றி அடையும். உலகில் வல்லவன் ஒருவன் வாழ்வதும் அவனுக்குக்கீழே சிலர் வாழ்வதும் இயற்கையின் விதி. நமது ஆத்மா சாந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும்.
- உனது குருவினிடத்தில் அசையா நம்பிக்கை வை. உன் குருவையே எண்ணத்திலும் இலட்சியத்திலும் வைத்துக்கொள். கண்டிப்பாக ஆன்மீக வாழ்வின் இலட்சியமாகிய பரமாத்மம் உனக்குக் கிடைக்கும்.
Friday, May 2, 2014
பாபாவின் அறிவுரைகள்- பகுதி 1
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...

-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...
No comments:
Post a Comment