Tuesday, January 10, 2017

நீ ஓரடி எடுத்து வை!

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகப்படவேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு உன்னை தயார்படுத்தும் வேலையில் இப்போது நான் ஈடுபட்டிருக்கிறேன். என்னை நோக்கி முதலில் ஓரடியை நீ எடுத்து வை. அடுத்து மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
—-ஸ்ரீ சாயி-யின் குரல்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...