Saturday, April 30, 2016

சாயி சரணம்!




ஆண்டவனுடயை பாதங்களில் முழுமையாக சரணடைந்தவனுக்கு,
கடவுள் காப்பாற்றுவான் என்று நினைப்பவனுக்கு. வாழ்க்கையில் துயரத்தை
சந்திக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு நாளாபக்கமும் சூழ்ந்து இருக்கிற இருட்டை, " கடவுள்" என்ற அருளால் அழித்து வெற்றி அடைகிறான்.அப்பாெழுது கடவுள் அவனுக்காக புது வசந்தம் என்ற வாழ்வை உருவாக்கி தருகிறாா்.        ஸ்ரீ சீரடி சாய்பாபா.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...