Thursday, April 28, 2016

நிச்சயமாகவே நினைத்தது நடக்கும்!

                                                 
                    பாபா, பாபா, என் இதயத்தில் எனக்காக அமர்ந்திருக்கும் தெய்வமே!

                    நம்பிக்கையோடு காத்திருக்கும் என்னுடைய பக்தி தூய்மையானது.

                   நிச்சயமாக உம் அருளால் நான் நினைத்தது நடக்கும் 

                   என்னை கை பிடித்து வழி நடத்துவீர் பாபா!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...