Sunday, March 12, 2017

சாயியின் குரல்


ஓம்ஜெய்சாய்ராம்!
அல்லா மாலிக்!
என் அன்பு குழந்தையே உன் அப்பாவாகிய நான் உன்னை விட்டு எங்கே போவேன் உன் மனதில் ஏற்பட்ட மாறுதல்கள் நீ உணர்கிறாயா அதை உன் செம்மைப்படுத்த நான் செய்கின்ற முதல் தளம் ஓவ்வொரு தளமாக உன்னை செம்மைப்படுத்தி பெருமிதப்படுத்துவேன் உன் கண்ணீர் எல்லாம் உன் சிரிப்பின் முத்துகளாக மாற போகின்றது என்னில் மேலும் உனக்கு நம்பிக்கையும் வேண்டும் உன் கனவில்  என் மண்ணில் நீ இருந்தாய் அதற்கான அர்த்தம் என் மண்ணில் நீ நுழைந்து உன் கஷ்ட காலங்கள் முடிவுக்கு வரப்போகும் நேரம் வந்துவிட்டது இந்த நேரத்தில் தான் உன் நம்பிக்கை உறுதி பொறுமையும் சோதிக்கும் படியாக இருக்கும் இந்த நேரத்தை கடக்க நான் உன் நிழலாக இருக்கிறேன் விரைவில் என்னை சந்திக்கும் பேரானந்ததை நீ உணர்ந்து மகிழ்ச்சியின் உச்சியில் அமர வைக்கபோகிறேன் இந்ந ராமா நவமி உன் வாழ்க்கையில் ஆனந்தத்தை ஆறாக பேரருவியாக கடலாக உணரபோகிறாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன் விலகிக் போகும்படி நான் செய்விடுவதும் இல்லை ஏன்னென்றால் நீ  என் அன்பு குழந்தை
இப்படிக்கு
உன் சாய் அப்பா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...