Thursday, November 17, 2016
Wednesday, November 16, 2016
ஓம் சாய்ராம்
ஓம்
சாய்ராம்..
சரணடைந்தேன் சாய்
பாதங்களை...
சாய்
சொல்லில் உணர்ந்தேன் நால்வேதங்களை..
என்னிலும் காண்கிறேன்
உன்னிலும் காண்கிறேன்.
எங்கும் காண்கிறேன்...
எதிலும் காண்கிறேன்..
சாய்மாதாவே சகலமும் என்று.
இன்னலை
தீர்க்கும் இறைவன்
சாயி..
சரணமென்றார்க்கு சர்வமும் சாயி..
மெய்யானவர்க்கு எளியவர் சாயி.
பொய்யானவர்க்கு அரியவர் சாயி..
ஓம்
சாய்ராம்..
Tuesday, November 15, 2016
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான். மன்னரும்...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...



