Tuesday, November 15, 2016

ஓம் சாய்ராம்

என்னை தம்முடைய ஜீவப் பிராணனை விட எவர் அதிகமாக நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும்.அப்பேர்ப்பட்டவருக்கு அவர் ஒரு மடங்கு கொடுத்தால் நான் நூறு மடங்கு திருப்பி அளிப்பேன்.
--
ஷீரடி சாய்பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...