Thursday, November 17, 2016

ஓம் சாய்ராம்

வாழ்க்கையில் வரும் சோதனைகளையும், கஷ்டம், துன்பம், போன்றவற்றையும் நிரந்திரம் என நம்பி விடாதீர்கள். அவை உங்களை சுத்தப்படுத்துவதற்க்காக பாபா எடுத்திருக்கும் நடவடிக்கை என்பதை உணர்ந்து அவரை சரணடைந்து பொறுமையோடு காத்திருங்கள்.
---
ஸ்ரீ சாயி தரிசனம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...