Wednesday, November 16, 2016

ஓம் சாய்ராம்

ஓம் சாய்ராம்.. 
 சரணடைந்தேன் சாய் பாதங்களை... 
 சாய் சொல்லில் உணர்ந்தேன் நால்வேதங்களை..
 என்னிலும் காண்கிறேன்  
உன்னிலும் காண்கிறேன்.
 எங்கும் காண்கிறேன்...  
எதிலும் காண்கிறேன்..  
சாய்மாதாவே சகலமும் என்று.  
இன்னலை தீர்க்கும் இறைவன் சாயி.. 
 சரணமென்றார்க்கு சர்வமும் சாயி..  
மெய்யானவர்க்கு எளியவர் சாயி.  
பொய்யானவர்க்கு அரியவர் சாயி..

ஓம் சாய்ராம்..

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...