Tuesday, March 5, 2013
சிறந்த வழிபாடு
கடவுள் வழிபாடு சிறந்ததா? சத்குருவை வழிபடுவது சிறந்ததா?
(கே. காண்டிபன், சென்னை - 33)
மேகா என்ற சிவ பக்தனை ராவ் பகதூர் சாடே என்ற பக்தர் சந்தித்தார். அவர்தான் பாபா முதலில் தோன்றிய இடத்தை விலைக்கு வாங்கி சாதே வாடா என்ற சத்திரத்தைக் கட்டியவர்.
இந்த ராவ் பகதூர் மேகாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?
நீர் சத்குருவிடம் பாதங்களை மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் (உடலாலும்) வழிபடுங்கள். நீர் பிறவி எடுத்தது அர்த்தமுள்ளதாக ஆகும். இந்த ஜன்மத்தில் பரம மங்களங்களை அடைவீர் என்றார். குருவை வழிபடுவது இறைவனை வழிபடுவது ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...
No comments:
Post a Comment