Thursday, May 2, 2013

ஸ்ரீ சாயி


பாபாவின் உதி ராம பாணம் போன்றது.
அது குறி தவறாமல், தன் இலக்கைத் 
தாக்கிவிட்டுத் திரும்பும்.
எனவே, பக்தியிருந்தாலோ,
இல்லாமல் போனாலோ கூட
அதன் மீது நம்பிக்கை வைத்தால் பலன் தேரும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...