Thursday, May 9, 2013

பாபாவின் அறிவுரை

 ஏதேனும் உறவோ, தொடர்போ இல்லாவிடில் ஒருவரும் எங்கும் செல்வதில்லை. ஏதேனும் ஜீவராசிகளோ, மனிதர்களோ உங்களிடம் வர நேர்ந்தால் அவர்களைப் பண்பின்றி விரட்டிவிட வேண்டாம். அவர்களை நன்கு வரவேற்று உரிய மரியாதையுடன் நடத்துங்கள்


யாராவது உங்களிடம் பணம் கேட்டு உங்களுக்கு கொடுக்க மனமில்லாமல் இருந்தால் கொடுக்காதீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...