Saturday, May 4, 2013

எளிய வழி





நீ எனது ஒளியைக் காண விரும்பினால், அஹங்காரமற்றவனாகவும், மிக மிகப் பணிவுடனும் இருப்பாயாக.

எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக
அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றிடையே

அதன்பின் நீ எனது ஒளியைக் காண இயலும். இதுவே பக்தியை அடைய மிக மிக எளிய வழியாகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...