Wednesday, May 8, 2013

ஸ்ரீ சாயி






பாபாவின் உதி என்பது அவரது யோக சக்தியால் உருவாக்கப்பட்டது. இது வெறும் சாம்பலாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்வதற்க்கு வல்லது.
கஷ்டம், துன்பம், கவலை என எது நம் வாழ்க்கையில் வந்தாலும் அது நிரந்தரமானதல்ல. முடிவுக்கு வரக்கூடியது. கடந்து போகக்கூடியது. அது கடக்கிறவரை நாம் காத்திருக்கவேண்டும்.
ஏனெனில் பாபாவின் அனுக்கிரகம் இன்றைக்கே நமது பிரச்சனைகளை தீர்த்துவிடலாம். அல்லது நாளைக்கோ, இரண்டு வாரம் கழித்தோ, இரண்டு மாதம் கழித்தோ ஏன் இரண்டுக்கு ஆண்டுக்குப் பிறகு கூட நம்மை மாற்றும்.
அது வரை நமக்கு தேவை பொறுமை, நம்பிக்கை. இது மட்டுமே.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...