Wednesday, May 1, 2013

ஸ்ரீ சாயி




கடவுள் உன்னைக் காப்பேன் 
என்று வாக்குறுதி கொடுத்தால், 
எப்போது காப்பாய்? 
எப்படி காப்பாய்? 
எதுவரை காப்பாய்? 
என்று கேள்விகளிலேயே 
கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால், 
கடவுள் காப்பதைக்கூட 
உணர முடியாமல் சறுக்கலில் 
மாட்டிக்கொள்வோம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...