Friday, May 3, 2013

ஸ்ரீ சாயி






மனம், உடல், செல்வம்,  பேச்சு ஆகியவற்றால்
அவருடைய  பாதங்களில் சரணடையுங்கள்.
நிரந்தரமாக அவருடைய  நாமத்தினை
ஸ்மரணம் செய்தால் லீலைகள்
அனுபவமாகும் என்று பாபா சொன்னதாக
சத்சரித்திரம் சொல்கிறது.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...