Friday, April 4, 2014

கோவை காரமடையில் சீரடி சாயி தியானமையம்



ஜெய் சாய்ராம்!
    கோயம்புத்தூர், காரமடை, சிக்கராம்பாளையம், ராம்நகரில் 60க்கு 40 காலி இடத்தில்,  சீரடி சாயி பக்தரான இந்த இடத்தின் உரிமையாளர்  சீரடி சாயிபாபா தியானமையம் ஒன்றினை அமைக்க ஆர்வமுடன் உள்ளார். 

காரமடை, சிக்கராம்பாளையம் மற்றும் ராம்நகரில் உள்ள சாயிபக்தர்கள் தங்களது ஆலோசனைகளை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவித்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சாயியின் அருளால் இப்பணி விரைவில் துவங்கிடவும், தியான மையம் சிறப்பான முறையில் நடந்திடவும் , இங்கு வேறு என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும்  சீரடி சாயி பக்தர்களின் அன்பு ஆலோசனைகளை வரவேற்கிறோம்

அலைபேசி எண்கள்
9708609152 மற்றும் 7200073415


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...