Friday, April 4, 2014

வணங்குகிறேன் பாபா!







 மனோஹரமான பேச்சை உடையவரும் உலகம் காணாத 

உபதேசமுறைகளைக் கையாள்பவரும் தினந்தினம் புதுப்புது அற்புத 

லீலைகளைப் புரிபவருமான பாபாவின் பாதங்களில் என் நெற்றியை 

வைத்து வணங்குகிறேன். 



தெய்வ அநுக்கிரஹம் இல்லாமல் எவருக்கும் ஸாதுக்களையும் 

ஞானிகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது. அவ்வாறான ஒரு 

மஹாபுருஷர் அருகிலேயே வந்தாலும் பாவிகளின் கண்களுக்கு அவர் 

தெரியாமற்போய்விடுவார். 





ஜெய் சாய்ராம்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...