Tuesday, April 29, 2014

பாபா கைவிட மாட்டார்!

சாயிதரிசனம்வாசகர்களுக்குஎன்பெயரைச் சொன்னால்தெரியாது. என்மாமனார்பெயர் தற்போதுசாயிதரிசனம்இதழில்இடம்பெற்று வருகிறது. அதனால்அவரைஎல்லோருக்கும் தெரியும். அவர்பெயர்சி. சண்முகம். பாபாவின் அனுக்கத்தொண்டர்அவர்.
நாங்கள்குடும்பமாகபாபாவைவணங்கி வருகிறோம். எங்களுக்குநிறையஅற்புதங்கள் செய்து, இழந்துபோனவாழ்க்கையைமீட்டுத்தந்துவாழ்க்கையில்உயரத்திற்குக்கொண்டு சென்றவர்பாபா. அதற்காகஅவருக்குமுதலில் எனது நன்றிகள்.
என்வாழ்க்கையில்வந்ததுமுதல்அரியபெரிய செயல்களையெல்லாம்எனக்காகச்செய்துதந்தவர் என்பாபா. அவற்றுள்மிகசமீபத்தில்நடந்த நிகழ்ச்சிஒன்று.
                                                                                           மேலும் தொடர

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...