Tuesday, April 29, 2014

நமக்கு ஏற்றதைத் தருவார் பாபா!

என் தாத்தா காலத்திலிருந்து நாங்கள் பாபாவை வணங்கியும் இன்னும் எங்கள் துன்பங்கள் தீரவில்லை. என்ன செய்யலாம்? அவரை எப்படி வணங்கினால் எங்கள் கஷ்டம் போகும்? எனப் பலர் கேட்கிறார்கள்.
இந்த நிலையில் நீங்கள் இருந்தால், உங்களுக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை, மனதில் சந்தேகம் உள்ளது. அதனால்தான் உங்களது துன்பங்கள் உங்களை தொடர்கின்றன என்பேன் நான்.
இல்லை.. நான் தீவிரமாகத்தான் அவரை நம்புகிறேன் என்பார்கள் பலரும்.
அப்படியானால், எதற்காக இன்னும் உங்களது துன்பங்கள் தீரவில்லை என நினைக்கிறீர்கள்? என்ன செய்யலாம்? என எதற்காகக் கேட்கிறீர்கள்? எப்படி வணங்குவது எனக் குழம்புவது ஏன்? என இப்படி கேட்பேன்.

                                                                                                             மேலும் தொடர

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...