Friday, April 14, 2017

கலங்காதிரு


என்னை நோக்கி நீ வேண்டுதல் செய்யத் துவங்கிய அந்த நேரத்திலேயே உனக்கு பதில் தரும் வேலையை துவங்கிவிட்டேன் என்பதையும்,அதனால் தான் நீ சோதனைகளை அனுபவிக்கிறாய் என்பதையும் உனக்குப் பலமுறை அறிவுறுத்தி வைத்திருக்கிறேன்.இப்போது அதை நினைவு படுத்துகிறேன். கலங்காதிரு, தாமதம் ஆனாலும் தப்பாமல் கிடைக்கும்.       சாயிதரிசனம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...