என்னை நோக்கி நீ வேண்டுதல் செய்யத் துவங்கிய அந்த நேரத்திலேயே உனக்கு பதில் தரும் வேலையை துவங்கிவிட்டேன் என்பதையும்,அதனால் தான் நீ சோதனைகளை அனுபவிக்கிறாய் என்பதையும் உனக்குப் பலமுறை அறிவுறுத்தி வைத்திருக்கிறேன்.இப்போது அதை நினைவு படுத்துகிறேன். கலங்காதிரு, தாமதம் ஆனாலும் தப்பாமல் கிடைக்கும். சாயிதரிசனம்

No comments:
Post a Comment