Tuesday, April 30, 2013

ஸ்ரீ சாயி


குரு நல்லவரா கெட்டவரா
 என்று ஆராய்ச்சி செய்து 
கொண்டிராமல் குரு 
அளிக்கும் விஷயம் நல்லதா
கெட்டதா என ஆராயவேண்டும். 
அப்படித்தான் சத்சரித்திரம் கூறும்
 அனைத்துத் தகவல்களும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...