Tuesday, November 27, 2012

தொடர் கஷ்டம் ஏன்?



தொடர் கஷ்டம் ஏன்?

நான் என் நண்பனுக்கு சாயியைப் பற்றிக்கொள்.  அவர் உன்னை கஷ்டங்களில் இருந்து விடுவிப்பார் என்று சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறான். எப்படி கேட்க வைப்பது?

-          கே.ராஜா, செங்கல்பட்டு



              பாபா கேட்கவைக்காதபோது நம்மால் முடியாது. இறக்கும் தருவாயில் இருப்பவன் மருந்து சாப்பிட மறுப்பான். அதுபோலத்தான் கஷ்டத்திலிருந்து விடுபடும் வாய்ப்பு இல்லாதவன் நன்மை பயக்கும் சாயி நாமத்தினை அலட்சியம் செய்வான்.    



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...