Friday, November 30, 2012

தொடர் கஷ்டம் ஏன்?



தொடர் கஷ்டம் ஏன்?
எவ்வளவு தூரம் கடவுளை வழிபட்டாலும் கஷ்டம் போவதில்லையே ஏன்?

-          ஆர் கோகிலா, சென்னை 14



            அழுதாலும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும் என்று இருப்பதால்!  கடவுளைப் பிடித்துக்கொள் என உபாயமாகச் சொன்னாலும் எப்போதும் கவலையையே பிடித்துக்கொண்டிருப்பதால்!  கடவுளை வழிபட்டுக்கொண்டு கஷ்டத்தையே தியானித்துக்கொண்டு இருப்பதால் கஷ்டம் போகாமல் நிலையாக இருக்கும்.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...