Wednesday, November 28, 2012

இதுதான் காரணமா?



இதுதான் காரணமா?

உங்களைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை , தைரியம் தானாகவே வந்துவிடுகி
றதே..... இது எப்படி?

-          கே.ஜி.பாஸ்கரன், சென்னை 40





         அடச்சீ! இவனைப் பார்த்தால் அப்படியொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. இவனே இந்தளவுக்குப் பேசுகிறான், நடக்கிறான். இவனுக்கே இவ்வளவு செய்யும் போது, பாபா எனக்குச் செய்யமாட்டாரா என்ன? என்று நீங்கள் உங்கள் மனதி நினைத்துக் கொள்வதால் இருக்கலாம்.







                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...