Wednesday, November 28, 2012

தேவை பக்தி



தேவை பக்தி

பாபாவிடம் வேண்டியதைப் பெறுவதற்க்கு ஒன்பது வார விரதம், வியாழக்கிழமை விரதம், தேங்காய் மந்திரித்துத் தருதல் போன்றவற்றைச் செய்கிறார்கள். முக்கியமாக இதில் எதைப் பின்பற்றலாம்?

-          கே.ராஜா, செங்கல்பட்டு.



        இவை எதனாலும் முழுமையாக பாபாவின் அருளைப் பெற்றுவிடமுடியாது. பிரேமை மிகுந்த பாசகாரப் பக்தி ஒன்றினால் மட்டுமே அவரது அருளினைப் பெற இயலும். விரதமெல்லாம் எதிர்பார்ப்புக்காக செய்வது. பகவானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பக்தி செய்யும்போது அவன் நமக்கு வேண்டியதை செய்துவிடுவான்.





                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...