Friday, August 23, 2013

கடுமையான பரீட்சை



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து

நம்முடைய மனதில் என்ன 
நிர்த்தாரணம் செய்துகொள்கிறோமோ 
அதை பாபா நிறைவேற்றி விடுவார்.
சில சமயம் பாபா மனிதனை எல்லை
வரை இழுத்துவிடுகிறார். 
அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும்
கடுமையான பரீட்சை வைத்துவிடுகிறார். 
அதன் பிறகே அவனுக்கு உபதேசம் அளிக்கிறார்.”


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 18 – 129-130

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...