ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் இருந்து
” நம்முடைய
மனதில் என்ன
நிர்த்தாரணம் செய்துகொள்கிறோமோ
அதை பாபா நிறைவேற்றி விடுவார்.
நிர்த்தாரணம் செய்துகொள்கிறோமோ
அதை பாபா நிறைவேற்றி விடுவார்.
சில சமயம் பாபா மனிதனை எல்லை
வரை இழுத்துவிடுகிறார்.
வரை இழுத்துவிடுகிறார்.
அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும்
கடுமையான பரீட்சை வைத்துவிடுகிறார்.
கடுமையான பரீட்சை வைத்துவிடுகிறார்.
அதன் பிறகே அவனுக்கு உபதேசம் அளிக்கிறார்.”
ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயம் 18 – 129-130

No comments:
Post a Comment