Thursday, August 29, 2013

பாவ புண்ணியம்



பாவ புண்ணியத்திற்கு சுருக்கமாக உதாரணம் சொல்லுங்கள், பார்க்கலாம்.?
                                          ( கீதாமணியன், திருப்பூர்)

மனம் உவந்து தருவதெல்லாம் புண்ணியம், மனம் வருந்தப் பெறுவதெல்லாம் பாவம். தான் நோக பிறர்க்கு உபகாரம் செய்தல் புண்ணியம், பிறர் நோக தான் சுகித்தல் பாவம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...