Wednesday, August 28, 2013

மனம் நிலைப்பட


என் மனம் ஒரு நிலைப் படுவதில்லை. இது ஏன்?
                                    (எஸ். முருகன், சென்னை - 45)

ஆசைகள் மூங்கில் புதரைப் போல வளர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதால்தான் மனம் நம் வசப்படுவதில்லை. புலன்களின் ஆசைகளைக் கட்டுப் படுத்தினால் மனமும் கட்டுக்குள் வந்துவிடும்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...