அக்கல்கோட்டிலிருந்த ஒரு வழக்கறிஞர் தனது மாணவ நாட்களில் பாபாவைப் பற்றி தரக்குறைவாகவும், ஏளனமாகவும் பேசி வந்து பிற்காலத்தில் தனது ஒரே மகனை இழந்தார். தனது புத்திரனை இழந்தது பாபாவை அவமதித்ததாலே என எண்ணிய அவர் ஷீரடிக்கு வந்தார். பாபா அவரை ஆசிர்வதித்து, இறந்துபோன அவரது மகனின் ஆன்மாவை தாமே கொணர்ந்து வழக்கறிஞரின் மனைவியின் கர்ப்பத்தில் வைத்துவிடுவதாக அவருக்கு உறுதியளித்தார். அப்போதிலிருந்து பன்னிரெண்டு மாதங்களில் அம்மாது ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள்.
Friday, February 10, 2017
பாபா நிகழ்த்திய அற்புதங்கள்
அக்கல்கோட்டிலிருந்த ஒரு வழக்கறிஞர் தனது மாணவ நாட்களில் பாபாவைப் பற்றி தரக்குறைவாகவும், ஏளனமாகவும் பேசி வந்து பிற்காலத்தில் தனது ஒரே மகனை இழந்தார். தனது புத்திரனை இழந்தது பாபாவை அவமதித்ததாலே என எண்ணிய அவர் ஷீரடிக்கு வந்தார். பாபா அவரை ஆசிர்வதித்து, இறந்துபோன அவரது மகனின் ஆன்மாவை தாமே கொணர்ந்து வழக்கறிஞரின் மனைவியின் கர்ப்பத்தில் வைத்துவிடுவதாக அவருக்கு உறுதியளித்தார். அப்போதிலிருந்து பன்னிரெண்டு மாதங்களில் அம்மாது ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...

-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
No comments:
Post a Comment