Saturday, February 11, 2017

ஷீரடி சாயி காயத்ரி மந்திரம்



ஹிந்துக்களின் புனித மந்திரமான காயத்ரி மந்திரம் பழமையான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. காயத்ரி மந்திரத்தின் பெருமையை விளக்கி இந்தியாவில் ராம கிருஷ்ண மடம் தனி புத்தகமே வெளியிட்டுள்ளது. அது போல நம் பாபாவை துதி பாடும் ஷீரடி சாயி காயத்ரி மந்திரம் இதோ :

ஓம் ஷீரடிவாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...