Sunday, February 26, 2017

இசை அதை வாசிப்பவனையே சார்ந்தது


நம்பிக்கையோடு முயற்சி செய். எதற்காக முயற்சி செய்கிறாயோ அதற்காக பொறுமையாகக் காத்திரு. உன்னை யார் கைவிட்டாலும் நான் கைவிட மாட்டேன். நேர்மையோடு நீ செய்யும் எல்லா காரியத்தையும் நான் முடித்துத் தருவேன்.
இதைத்தான் தபோல்கர், நான் சாயி சரிதம் எழுத பேனாவை எடுத்தபோது, பாபாவே அதைச் செய்கிறார். நான் எழுத முடியாத நிலையில் இருந்தேன். ஆனாலும் பாபாவின் அருள் ஊமையை பேச வைக்கிறது . முடவனை மலை ஏற வைக்கிறது. புல்லாங்குழலிருந்து வரும் இசை அதை வாசிப்பவனையே சார்ந்தது.
----ஸ்ரீ சாய் தரிசனம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...