Thursday, February 16, 2017

சுபீட்சம் உண்டாகும்


உனது வருமானத்தில் முதல் பைசாவை எனக்கு அர்ப்பணம் செய். அதனால் நீ நிறைய சம்பாதிப்பாய். சம்பாதித்தவை உன்னைவிட்டு நீங்காமல் இருக்கும்.

உணவின் முதல் கவளத்தை என்னை நினைத்து சாப்பிடு. உனக்கு பிடித்தமானதை முதலில் எனக்கு அர்ப்பணம் செய்.

உன் முதல் குழந்தையை எனக்கு தத்தம் செய். நான் அந்தக் குழந்தையை வைத்து நிறைய வேலைகளை வாங்க வேண்டியிருக்கிறது.

அப்போது உனது குடும்பம் சுபீட்சமாக மாறும், மக்கள் உன்னை புகழவார்கள்.

ஸ்ரீ சாயி-யின் குரல்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...