Monday, May 29, 2017

சாயியே துணை!

*பகவான் நமக்குத்தரும் சோதனைகள் அனைத்தும் நம்முள்  தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மட்டுமே. அவ்வாறு சோதனைகளை அளித்துக்கொண்டே நம்மை அவர் காப்பாற்றுவார்.

*நாம் அறிந்தும் அறியாமலும் பேச்சின் மூலமும் கேட்பதின் மூலமும் செய்துள்ள பாவங்கள் , ஸாயிநாதரை ஸ்மரிப்பதின் மூலம் முற்றிலும் அகலும்.

*நமக்கு என்ன வேண்டுமென்பது நம்மைவிட , பாபாவிற்கு நன்றாகத் தெரியும். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர் அறிந்ததே.

*யாருமில்லாத இடத்தில் கூட ஸாயி நம்மை கவனிப்பார் என்பதை அறிந்துகொண்டால் நாம் யாருக்கும் தீங்கு செய்யநினைக்கமாட்டோம்.

ஓம்ஸ்ரீசாய்ராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...