Tuesday, April 16, 2013

ஸ்ரீ சாயி

குரு தேவரே!

எங்களை கைவிட்டு விடாதேயும்.
நாங்கள் மனிதரை நம்பி மோசம் போன
காயங்கள் போதும்.
நீங்கள் எங்களை தூக்கி எடுத்து தேற்றி
ஆறுதல் படுத்துங்கள்.
உமது கருணையால் எங்களை
தலை நிமிரச்செய்யுங்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...