Friday, April 26, 2013

ஸ்ரீ சாயி


சத்சரித்திரத்தில் கூறியதுபோல் 
அன்போடு, மனம் உருகி,  கண்ணீர் மல்கி 
பிரார்த்தனை செய்யுங்கள். 
அவர் காட்டும் வழி, 
அவரின் தீர்வு
நீங்கள் நினைப்பதை விட
 அற்புதமாக இருக்கும். 
பின்னாளில் அந்த தீர்வை நினைத்து
 வருத்தப்படும் நிலைமை ஏற்படாது. 
மகிழ்ச்சி மட்டுமே ஏற்படும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...