Tuesday, April 23, 2013

ஸ்ரீ சாயி




சத்சரித்திரத்தில் கூறியதுபோல் அன்போடு, மனம் உருகி கண்ணீர் மல்கி பிரார்த்தனை செய்யுங்கள்.  பாபா நிச்சயம் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையோடு பிரார்த்தியுங்கள்.  நீங்கள் வாய் விட்டு அவரிடம் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் மனதில் என்ன உள்ளது என்று அவர் அறிவார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...