Saturday, April 20, 2013

ஸ்ரீ சாயி

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். எனக்கு வண்டியோ, குதிரை, ஆகாய விமானமோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறார்களோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுவேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...