Monday, April 29, 2013

ஸ்ரீ சாயி

சாயியை நம்புகிறவன், 
சத்சரித்திரத்தில் கூறியுள்ள
 தகவல்கள் உண்மையா
 பொய்யா என்று ஆராய்ச்சி 
செய்துகொண்டிராமல் 
அவரது உதியின் மீது 
நம்பிக்கை வைக்கவேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...