Thursday, April 18, 2013

ஸ்ரீ சாயி


மகிழ்ச்சியாக இருக்கும்போதும் உம்மை மறந்தறியோம்.
துன்பக்காலத்திலும் உம்மை துதிப்பதைத் தவிர்த்து வேறொன்றறியோம்
உமது விருப்பம் போல, உமக்கு விருப்பமான வழியில் நடக்க
நாங்கள் பரிபூரண சித்தத்தோடு காத்திருக்கிறோம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...