Thursday, April 4, 2013

ஸ்ரீ சாயி

நீ அனுபவிக்க வேண்டியது இருந்தால்
 அதனை நீ பொறுமையாக அனுபவி.
பதற்றப்படாதே,
பயப்படாதே,
புலம்பாதே!
அனைத்தையும் பகவான் தீர்க்கமாக
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இது விரைவில் மாறும்
நீ வாழ்க்கையின் உச்சத்தை
தொட்டபின்தான் கண் மூடுவாய்.
அவரது புனிதமான பாதங்களின் மீது
பாரத்தைப் போட்டு நம்பிக்கையோடு
அந்த நல்ல நாளுக்காகக் காத்திரு.
அது விரைவில் மிகப்பெரிய
ஆசிர்வாதத்துடன் உன்னிடம் வரும்.
ஜெய் சாய் ராம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...