Wednesday, April 17, 2013

ஸ்ரீ சாயி


எங்களை நாங்கள் புரிந்துக்கொள்வதற்காகவே
இப்படி சோதனை செய்கிறீர்கள் என்பதை 
உணர்ந்து கொண்டோம். இப்போது எங்கள்
சுமைகளையெல்லாம் உம்மீது சுமத்திவிட்டு
காத்துக்கொண்டிருக்கிறோம்.
குருதேவரே!  எங்களை கைவிட்டு விடாதேயும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...